அரசுக்கு முதுகெலும்பு இருந்தால் ஐ.நா.வில் பிரேரணையை கிழித்து எறியுங்கள் – சிவாஜி சவால்!

ஐ.நா.வில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட் தீர்மானத்தை கிழித்து குப்பைத் தொட்டியில் போடவேண்டும் என நீதி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளார். இதனை இங்கு கூறாது உங்கள் அரசுக்கு முதுகெலும்பு இருந்தால் நடைபெறவுள்ள ஐ.நா. கூட்டத் தொடரில் வைத்து கூறுங்கள் என தமிழ்த் தேசியக் கடசியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமனற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள அவரது கடசி அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். … Continue reading அரசுக்கு முதுகெலும்பு இருந்தால் ஐ.நா.வில் பிரேரணையை கிழித்து எறியுங்கள் – சிவாஜி சவால்!